இரவு ரயில் பயணம் மேற்கொண்டு செல்லலாம் என்றேன் காலையில் பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் திருச்சூருக்கு அதிக பேருந்து இருக்கும் என்றார் எலியின் தந்தை.
சரி என்று காலையும் விடிந்தது உடுமலையில் எனக்கு எனது பேக்கை தோலில்போட்டு நடந்தேன் ஒரு கச்சை விட்டுபோனது . சரி டா இனி ஆரம்பம் சூப்பர் . என்று உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்தேன் சன்னல் ஓர பயணத்தை காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு . மச்சா எனக்கு ஒரு காது கொடு என கேட்டான் . இதுக்கு தான் வரானுக போல .

பொள்ளாச்சி பேருந்து நிலையம் :
அரசு விரைவு பேருந்து மிக விரைவில் பொள்ளாச்சியை வந்துஅடைந்தது , அடங்கப்பா சாமி எந்த ஊரு டிரைவர் கன்னு நீ.
இறங்கிய உடன் பசி எடுக்க எங்கே கடை என.ன நான் அவனோ எங்கே பேருந்து திருச்சூருக்கு .
திருச்சூருக்கு 8 மணிக்கு வண்டி வரும் என்றார் ஒரு நடத்துனர் .
சரி அதுவரைக்கு ஒரு டீ சாப்பிட .
சட்டுவத்தால் எண்ணெய்யில் இருந்து பாத்திரத்தில் போட்டார் சூடான உளுந்து வடைகளை . அட ரெண்டு எடு என மூன்றாக்கி இறுதியில் நான்கில் தான் முடித்தேன் .

பேருந்து பயணம் :
திருச்சூர் :
அறியாதே அறியாதே

அவனோ கொஞ்சம் சும்மா இரு இந்த வண்டி போகுமா போகாதோ என சந்தேகம்.
எப்படியோ ஏறி வந்து விட்டோம் .இறங்கியபின் தான் தெரிந்தது 2கிமீ கூட வராது தொலைவிற்கு 8 ரூபாய் பயணச்சீட்டு எடுத்தோம் என்பது .
யாசர் தேர்வு எழுத வேண்டிய இடம் கண்டபின் பள்ளிவாசல் தேடி தொழுத பின் தேர்வு எழுத சென்றான் .
12 மணி முதல் 5 மணி வரை நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எனது பல நாட்களாக மலையாள திரைப்படம் ஒன்றை கேரளமக்களோடு பார்க்க திரையரங்கம் தேடி சென்றேன் .

வடக்கு நாதன் கோவில் திருச்சூர்
வரலாறு
- நீண்ட வாழ்வு சராசரியான அறிவு கூர்மை
- குறைவான வாழ்வு அதிக மான கூர்மையான அறிவு



காத்திருக்கும் போது ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார் அப்படியே இருவரும்பேசி திரையரங்கம் வந்து சீட்டு திரைபடத்திற்கு பயணச்சீட்டு கொடுக்க வாங்கினோம். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து படம் பார்த்தோம். ஒரு மலையாள படம் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இது போதும் என்ற மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு கிளம்பினேன்

